"முகக்கவசம் பற்றாக்குறை - பருத்தி துணியை பயன்படுத்தலாம்" : செயல் விளக்கம் காட்டிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி
முகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
முகக்கவசம் பற்றாக்குறை உள்ள நிலையில், மென்மையான பருத்தி துணியை, முகத்தை சுற்றி கட்ட பயன்படுத்தலாம் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். துணியை எப்படி முகத்தில் கட்டலாம் என அவர் செயல்விளக்கம் காட்டினார்.
Next Story