தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை அளித்தது ஏன்? : திமுக - பாஜக இடையே மக்களவையில் காரசார விவாதம்

2ஜி விவகாரத்தை முன்வைத்து திமுக மற்றும் ஆளும் கட்சிக்கும் இடையே மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சலுகை அளித்தது ஏன்? : திமுக - பாஜக இடையே மக்களவையில் காரசார விவாதம்
x
2ஜி விவகாரத்தை முன்வைத்து திமுக மற்றும் ஆளும் கட்சிக்கும் இடையே மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது பேசிய ஆ. ராசா,  2ஜி அலைக்கற்றையில் இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வசூலிக்க வேண்டிய ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு சலுகை அளிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். அதற்கு, பதிலளித்துப் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  தொலைத்தொடர்பு துறை நிலைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக  தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்