கேரளாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் - 320 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது

கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 320 கிலோ கஞ்சாவை, அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கேரளாவில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தல் - 320 கிலோ கஞ்சா பறிமுதல், ஒருவர் கைது
x
கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 320 கிலோ கஞ்சாவை, அந்நாட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். கிளிநொச்சியை அடுத்த வேரவில் பகுதியில் இருந்த டிப்பர் லாரி ஒன்றை, அந்நாட்டு சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, லாரியில் மறைத்து வைத்திருந்த 320 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த அதிரடிப்படையினர், ஒருவரை கைது செய்தனர். விசாரணையில், கேரளாவில் இருந்து கடல்வழியாக, இலங்கைக்கு கஞ்சா கடத்திவரப்பட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்