டெல்லி கலவரத்தில் 25 பேர் உயிரிழப்பு - ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்

டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ​டெல்லியில்
டெல்லி கலவரத்தில் 25 பேர் உயிரிழப்பு - ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தகவல்
x
டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. ​டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.டி.பி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் சுனில்குமார், இதுவரை 200 பேருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 25 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்தார். பெரும்பாலானவர்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பி உள்ளதாகவும், 35 பேருக்கு இன்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் சுனில் குமார் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்