வடகிழக்கு டெல்லி கலவரம் - 106 பேர் கைது : 18 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது - டெல்லி போலீஸ்

வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு டெல்லி கலவரம் - 106  பேர் கைது : 18 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது - டெல்லி போலீஸ்
x
வடகிழக்கு டெல்லி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 18 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை செய்தித் தொடர்பாளர் எம்.எஸ். ரந்தாவா, வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பதிவான சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் வன்முறையாளர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்