தேசிய அளவிலான ஓவியப் போட்டி - கற்பனை திறனை வெளிப்படுத்திய கலைஞர்கள்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்று வருகிறது.
தேசிய அளவிலான ஓவியப் போட்டி - கற்பனை திறனை வெளிப்படுத்திய கலைஞர்கள்
x
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில், தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கலைஞர்கள், இந்த போட்டியில் பங்கேற்று, தனது கற்பனை திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். போட்டியில் வெற்றி பெறும் சிறந்த ஓவியக் கலைஞருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது

Next Story

மேலும் செய்திகள்