"5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை"

டெல்லியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்  : குற்றவாளிகள் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
x
கிழக்கு தில்லி காந்தி நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகளான மனோஜ் ஷா, பிரதீப் ஆகிய இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 
11 லட்ச ரூபாயை அபராதமாக கொடுக்க கர்கர்டூமா மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்