கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி - கார்கள், சாலைகளில் படிந்த உறைபனி

இமாச்சலபிரதேசம் குலு, மணாலி உள்ளிட்ட இடங்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை போர்வை போர்த்தியது போல் உறைபனி படிந்து காட்சி அளிக்கிறது.
கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதி - கார்கள், சாலைகளில் படிந்த உறைபனி
x
இமாச்சலபிரதேசம் குலு, மணாலி உள்ளிட்ட இடங்களில் திரும்பும் திசையெல்லாம் வெள்ளை போர்வை போர்த்தியது போல் உறைபனி படிந்து காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளின் மேற்கூரை, கார்கள், சாலைகளில், பனி படிந்து கிடக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்