ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம் : பல்கலைக்கழக வளாகத்தின் வெளியே போலீஸ் குவிப்பு

கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜே.என்.யூ மாணவர்கள் தொடர் போராட்டம் : பல்கலைக்கழக வளாகத்தின் வெளியே போலீஸ் குவிப்பு
x
கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி  ஜே.என்.யூ மாணவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வண்ணம் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்