உள்நாட்டு வெங்காயத்துக்கு உரிய விலை கிடைப்பதில்லை - பிரியங்கா காந்தி

அதிகரிக்கும் விலையால் வெளியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வெங்காயத்துக்கு உரிய விலை கிடைப்பதில்லை - பிரியங்கா காந்தி
x
அதிகரிக்கும் விலையால்  வெளியில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டில் வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைப்பதில்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், பாஜக அரசில் விவசாயிகளின் நிலை இதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்