உலகிலேயே உயரமான சிவலிங்கம் திறப்பு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே செங்கல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. 111 புள்ளி 2 அடி உயரம் கொண்ட இந்த சிவலிங்கம், ''இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' மற்றும் ''ஆசியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்'' ஆகியவற்றில் இடம் பிடித்துள்ளது. பிரமாண்டமான இந்த சிவலிங்கத்தை முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
Next Story