பெண்ணிடம் தங்க சங்கிலியை அறுத்த 2 இளைஞர்கள் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

டெல்லியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
பெண்ணிடம் தங்க சங்கிலியை அறுத்த 2 இளைஞர்கள் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு
x
டெல்லியில், இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்துக் கொண்டு தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. காருக்கு பின்னால், மறைந்தவாறு, பெண்ணை பின்தொடரும் இருவரில், ஒருவர் பின்னால் சென்று செயினை அறுக்கிறார். மோட்டரை தயார் நிலையில் வைத்திருக்கும் மற்றொருவருடன் இருவரும் தப்பிச் செல்கின்றனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்