கால்பந்து விளையாடி மகிழ்ந்த யானைகள்
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில் யானைகள் பங்கேற்றன.
கர்நாடக மாநிலம் மைசூரில் நடைபெற்ற தசரா விழாவில் யானைகள் பங்கேற்றன. பாரம்பரிய அலங்கார அணிகலன்களுடன் அணிவகுத்து
நின்ற அந்த யானைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. தசரா விழா முடிவடைந்ததையடுத்து அந்த யானைகள் குடகில் உள்ள முகாமிற்கு திரும்பும் முன்னதாக அந்த யானைகள் கால்பந்து விளையாடி மகிழ்ந்தன.
Next Story