புனே : கனமழைக்கு 17 பேர் பலி

மராட்டியத்தில் பெய்த கனமழையால், புனேவில் மழை வெள்ளம் மற்றும் விபத்து சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
புனே : கனமழைக்கு 17 பேர் பலி
x
மராட்டியத்தில் பெய்த கனமழையால், புனேவில் மழை வெள்ளம் மற்றும் விபத்து சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால், பல இடங்களில் 7 அடிக்கும் உயரத்திற்கும் மேலாக அங்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழைக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட17 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் உள்பட மொத்தம் 16 ஆயிரம்பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்