காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்
x
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இன்று காலை பத்து மணியளவில், கேர்னி எல்லைக் கோட்டு பகுதியில்  சிறிய ரக ஏவுகணைகளையும், வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்திய வீரர்களும் எதிர் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்