வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்

வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
வருமான வரி நோட்டீஸ் அனுப்பும் முறையில் மாற்றம்
x
வருமானவரி அதிகாரிகள் தாங்களாகவே பொதுமக்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டார். வருமான வரித்துறையின் நோட்டீஸ், ஒருங்கிணைந்த டிஜிட்டல் மையத்துக்கு சென்று, அங்கிருந்து பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், அதிகாரிகளின் தனிப்பட்ட முறையில் இனிமேல் அதிகாரம் செலுத்த முடியாது என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்