பெண்ணிற்கு பாலியல் தொல்லை - மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு தர்ம அடி

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணிற்கு பாலியல் தொல்லை - மரத்தில் கட்டி வைத்து இளைஞருக்கு தர்ம அடி
x
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள அத்தால பாவி பகுதியை சேர்ந்த ஸ்ரீசைலம் அதே பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பெண் தனது கணவனிடம் கூறியதை அடுத்து, நேற்று வீட்டின் அருகே வந்த ஸ்ரீசைலத்தை பொதுமக்களின் உதவியுடன் பிடித்து தம்பதியர் இருவர் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர். பின்னர் அந்த இளைஞர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்