உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம்
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கிருஷ்ணர் அவதரித்த இடமான மதுராவில் உள்ள கிருஷ்ண பரமாத்மா ஆலயத்தில் ஜன்மாஷ்டமி என்ற பெயரில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்ததால், மதுரா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
Next Story