பிளாஸ்டிக் தீங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி துவங்கி வைப்பு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 கிலோ மீட்டர் பயணிக்கும் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 120 கிலோ மீட்டர் பயணிக்கும் விழிப்புணர்வு படகு பேரணி நடைபெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமை, குப்பைகள் குறித்து விழிப்புணர்வு, ஆகியவை குறித்து புதுச்சேரி முதல் கோவளம் வரையிலான 120 கிலோ மீட்டர் தூர கடற்பயணத்தை புதுச்சேரி தலைமை செயலகம் எதிரே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு படகு பயணத்தில் 2 பெண்கள் உட்பட 15 கடற்சாகச வீரர்கள், கடலுக்குள் சீறிப்பாய்ந்தனர்.
Next Story