ஜம்முவில் விலக்கப்பட்ட 144 உத்தரவு

ஜம்முவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
ஜம்முவில் விலக்கப்பட்ட 144 உத்தரவு
x
ஜம்முவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், 144 ஊரடங்கு தடை உத்தரவு விலக்கப்பட்டு, பள்ளிகள் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வேன் மூலமும், நடந்தும், வாகனங்களிலும் மாணவர்கள் வழக்கமான உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்