கோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

சிகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் வைத்து இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை செய்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்
x
ராஜஸ்தான் மாநிலம், சிகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றில் வைத்து இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த நபருக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர். சிகர் மாவட்டத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்த இளம்பெண்ணிடம், நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த நபருக்கு அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இந்நிலையில் தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்