கண்ணீர் விட்டு அழுதார், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டிக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில், இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கண்ணீர் விட்டு அழுதார், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
x
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டிக்கு, நாடாளுமன்ற மாநிலங்களவையில், இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, இந்த இரங்கல் தீர்மானத்தை வாசித்தபோது, ஆந்திர அரசியலிலும், தேசிய அரசியலிலும்,  ஜெய்ப்பால் ரெட்டிக்கும், தனக்கும் இருந்த நட்பு குறித்து நினைவு கூர்ந்தார். ஜெய்பால் ரெட்டியின் மறைவு, தன்னை பெரிதும் பாதித்துள்ளதாக கூறிய வெங்கையாநாடு, அவையிலேயே கண் கலங்கி, அழுதார்.

Next Story

மேலும் செய்திகள்