ராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளமென ஆர்ப்பரித்து ஓடும் மழைநீரில் கார் ஒன்று சிக்கி கொண்டது. அதனை பல மணிநேரம் போராடி மக்கள் மீட்டனர்.
Next Story