மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்

மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
மும்பை கட்டட விபத்து - பிரதமர் மோடி இரங்கல்
x
மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், மும்பை கட்டிட விபத்து வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மீட்பு பணியில், மகாராஷ்ட்டிர மாநில அரசு, மற்றும் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்