டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்

டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் 14 பேரை கைது செய்த என்.ஐ.ஏ... தொடரும் அதிரடி கைதுகள்
x
டெல்லியில் 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீவிரவாத செயல்பாடு குறித்து என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் நாகையில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, நாகையில் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இஸ்லாமிய  நாடுகளில் இருந்து சந்தேகத்தின் பேரில் நாடு கடத்தப்பட்ட 14 பேரை டெல்லியில் என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. தொடர்ந்து, இந்த 14 பேரும் சிறப்பு விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்