புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

உலக நன்மை வேண்டி மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அமாவாசை மிளகாய் வத்தல் மற்றும் மாங்கல்ய யாகம் நடைபெற்றது.
புதுச்சேரி : பிரத்தியங்கிரா கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்
x
உலக நன்மை வேண்டி மழை பெறவும் விவசாயம் செழிக்கவும் புதுச்சேரியை அடுத்த மொரட்டாண்டியில் உள்ள உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில் அமாவாசை மிளகாய் வத்தல் மற்றும் மாங்கல்ய யாகம் நடைபெற்றது. காய்ந்த மிளகாய் பழ வகைகள் காய்கறி வகைகள் மூலிகை வகைகள் உட்பட 108 பொருட்களைக் கொண்டு அமாவாசை யாகம் நடத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்