மூணாறு : காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கேரள மாநிலம் மூணாறில் கூட்டமாக சென்ற காட்டுயானை கூட்டம் காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மூணாறு : காய்கறி தோட்டங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
கேரள மாநிலம் மூணாறில் கூட்டமாக சென்ற காட்டுயானை கூட்டம் காய்கறி தோட்டங்களை சேதப்படுத்தியுள்ளது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காட்டு யானைகளின் அட்டகாசத்தால் மூணாறில் விவசாயம்  செய்யமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பல முறை புகார் தெரிவித்தும், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்