உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் கடுமையான காட்டுத் தீ பரவியது.
உத்தரகாண்டில் பயங்கர காட்டுத் தீ
x
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி பகுதியில் கடுமையான காட்டுத் தீ பரவியது. அங்குள்ள 250 ஹெக்டேர் பரப்பளவிலான நிலத்தில் தீ பிரவியதை தொடர்ந்து, 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 25க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களின் நடவடிக்கையால், 200 ஹெக்டேர் நிலங்கள் காப்பாற்றப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்