பீர் பாட்டில்களை சுமந்து வந்த லாரியில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திலிருந்து, கர்னூல் மாவட்டதிற்கு, பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பீர் பாட்டில்களை சுமந்து வந்த லாரியில் தீ விபத்து
x
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்திலிருந்து, கர்னூல் மாவட்டதிற்கு, பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கொழுந்து விட்டு எரிந்த நெருப்பை அணைத்தனர். லாரி ஓட்டுனருக்கு தீக்காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தின் போது, பீர் பாட்டில்கள் வெடித்து சிதறியதால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது. விபத்து குறித்து, நந்தியாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்