காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதிகள் உயிரிழப்பு

காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் உயிர் இழந்தனர்.
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச் சண்டை - ஜெய்ஷ் -இ-முகமது தீவிரவாதிகள் உயிரிழப்பு
x
காஷ்மீரில் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் உயிர் இழந்தனர். புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் உயிர் இழந்தனர்.இந்த  சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார், அப்பாவி மக்கள் ஒருவரும் பலியானார். கடந்த 2017ஆம் ஆண்டு சி.ஆர்.பி.ஃஎப். வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி தற்போது கொல்லப்பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்