லிங்காயத்து சமூகத்தினர் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது - எடியூரப்பா பேசியதால் சர்ச்சை

காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்து சமூகத்தினர் வாக்களித்தால் கடும் குற்றம் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
லிங்காயத்து சமூகத்தினர் காங்கிரசுக்கு வாக்களிக்க கூடாது - எடியூரப்பா பேசியதால் சர்ச்சை
x
காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்து சமூகத்தினர் வாக்களித்தால்  கடும் குற்றம் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில சட்டமன்ற இடைத்தேர்தலை, ஒட்டி பாஜக வேட்பாளர் அவினாஷ் ஜாதவ்வை ஆதரித்து, எடியூரப்பா பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு லிங்காயத்து சமூகத்தினர் வாக்களித்தால் கடும் குற்றம் என்றார். எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு, காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்