வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலத்துடன் தொடங்கியது.
வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் தொடக்கம்
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலத்துடன் தொடங்கியது. முதல் நாளான்று தங்க யானை  வாகனத்தில் மலையப்ப சுவாமியும், தங்கப்பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத தாயார்களும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஊஞ்சல் சேவையும்  நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்