பொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்

பொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பொய்யின் மொத்த உருவம் பிரதமர் நரேந்திர மோடி - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் விமர்சனம்
x
கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள சிஞ்சோலி மற்றும் குந்தகோல் சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிஞ்சோலி தொகுதியில் நேற்று மாலை நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மோடி என்றால் பொய்யின் மொத்த உருவம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த தலைவர்களை கொண்ட கட்சி காங்கிரஸ் என்றும், சுதந்திரப் போராட்டத்தில் பா.ஜ.க. தலைவர் யாரேனும் சிறை சென்றுள்ளனரா என்றும் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்