ஜாகிர்நாயக்கின் ரூ.50.46 கோடி சொத்துக்கள் முடக்கம்

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
ஜாகிர்நாயக்கின் ரூ.50.46 கோடி சொத்துக்கள் முடக்கம்
x
முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின் 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். கடந்த 2016 ம் ஆண்டில் ஜாகிர் நாயக் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதேபோல, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், ஜாகிர் நாயக் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது அமலாக்கத்துறையும் பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இதில், 193 கோடி ரூபாய் மோசடிசெய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்தநிலையில், ஜாகிர் நாயக்குக்கு சொந்தமான 50 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்