மாணவிகளுக்கான மாதிரி நீதிமன்ற போட்டி : பல மாநில சட்டக்கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

புதுச்சேரியில் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது.
மாணவிகளுக்கான மாதிரி நீதிமன்ற போட்டி : பல மாநில சட்டக்கல்லூரி மாணவிகள்  பங்கேற்பு
x
புதுச்சேரியில் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி சார்பில் மாணவிகளுக்கான மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப், குஜராத், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட  பல மாநிலங்களை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவிகள்   26 அணிகளாக கலந்து கொண்டனர்.  மாதிரி நீதிமன்ற போட்டியில் 
சிறந்த முறையில் வாதாடிய 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.  முதலிடம் பிடித்த பெங்களூர் பிரசிடென்சி சட்டக்கல்லூரி மாணவிகளுக்கு ரொக்க பரிசாக 50ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ்களை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கி பாராட்டினார் இதேபோல் இரண்டாம் இடம் பிடித்த கேரள சட்டக்கல்லூரி மாணவிகளுக்கு ரொக்கப் பரிசாக 25ஆயிரம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்