பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ : ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்க செபி அனுமதி

விப்ரோ நிறுவனம் தனது பங்குகளை திரும்ப வாங்கும் திட்டத்துக்கு பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அனுமதி அளித்துள்ளது.
பங்குகளை திரும்ப வாங்கும் விப்ரோ : ரூ.12 ஆயிரம் கோடிக்கு வாங்க செபி அனுமதி
x
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு  பங்குகளை திரும்ப வாங்க உள்ளது. ஒரு பங்கு விலை கடந்த 6 மாத சராசரி 240 ரூபாயாக உள்ள நிலையில் தற்போது  320 ரூபாய் விலைக்கு திரும்ப வாங்க உள்ளது. அந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பங்குகளை திரும்ப வாங்குகிறது. முன்னதாக 2016 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் 2017 ஆம் ஆண்டில் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் பங்குகளை திரும்ப வாங்கியது.

Next Story

மேலும் செய்திகள்