நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்

நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நாடு முழுவதும் ரூ. 1844.92 கோடி பறிமுதல்
x
நாடு முழுவதும், சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தமிழகத்தில், 398 கோடியே 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளும், ரொக்கத் தொகையாக மட்டும் 160 கோடியே 39 லட்சம் ரூபாயும், பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆந்திராவில் 114 கோடியே 18 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்