ரயிலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் - சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல் தடுமாற்றம்

காங்கிரஸ் வேட்பாளர் ப்ரக்யா ரயிலில் சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்
ரயிலில் பிரசாரம் செய்த காங்கிரஸ் வேட்பாளர் - சிலைக்கு மாலை அணிவிக்க முடியாமல் தடுமாற்றம்
x
திரிபுரா மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ப்ரக்யா, ரயிலில் சென்று, வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார்.காரில் சென்றும் வாக்கு சேகரித்த அவர், அங்கிருந்த சிலைக்கு மாலை அணிவித்தார்.அந்த சிலை உயரமாக இருந்ததால், தொண்டர் ஒருவர் உதவி செய்த  காட்சியை பொது மக்கள் ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்