சி.ஐ.எஸ்.எஃப். வீரர்களின் சாகச நிகழ்ச்சி : சிலம்பம், சுருள்வாள் சுழற்றி வீரர்கள் அசத்தல்
மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 50ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
CIபங்கேற்ற பிரதமர் மோடி வீரர்களின் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செய்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார். சிறந்த வீரர்களுக்கு பரிசும், பதக்கமும் வழங்கிய பிரதமர் சிலம்பம், சுருள்வாள், வாள்சண்டை உள்ளிட்ட வீரதீர சாகசங்களை பார்வையிட்டார்.
Next Story