இந்திய விமானி மாயமானது உறுதி செய்யப்பட்டுள்ளது - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்.

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
இந்திய விமானி மாயமானது உறுதி செய்யப்பட்டுள்ளது - வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்.
x
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை, இந்திய விமானிகள் சுட்டு வீழ்த்தியதாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ்குமார், இந்த பணியின்போது
இந்திய தரப்பில் மிக் 21 ரக போர் விமானம், விபத்துக்குள்ளானதாகவும், இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்