மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று தரிசித்த ராகுல்காந்தி

ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடை பயணமாக திருப்பதி கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார்.
மேல் திருப்பதிக்கு நடந்தே சென்று தரிசித்த ராகுல்காந்தி
x
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடை பயணமாக திருப்பதி கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா வந்த ராகுல்காந்தி,  சாலை வழியாக கீழ் திருப்பதிக்கு வந்து, அங்கிருந்து திருமலைக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். பக்தர்களுடன் அவர் மேல்திருப்பதிக்கு நடந்து சென்ற போது வழியில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்