புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி

புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி எஸ்பிஐ அறிவிப்பு
புல்வாமாவில் பலியான 23 வீரர்களின் கடன் தள்ளுபடி
x
புல்வாமா தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வாங்கியிருந்த கடனை தள்ளுபடி செய்வதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. மேலும், அந்த 23 வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீட்டு தொகையையும் உடனடியாக வழங்க எஸ்.பி.ஐ உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்