இஸ்லாமிய பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
இஸ்லாமிய பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
புல்வாமா தீவிரவாத தாக்குதலை கண்டித்து உத்தரப்பிரதேச மாநிலம், ராம்பூரில் இஸ்லாமிய பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உருவ பொம்மைகளை எரித்த அவர்கள், தீவிரவாதத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். வளையல்களை கைகளில் ஏந்திய அவர்கள், மத்திய ரிசர்வ் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது கோழைத்தனமானது என முழக்கமிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்