குடியரசு தலைவர் மாளிகை தோட்டத்தில் பூத்து குலுங்கும் மலர்கள்

குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
குடியரசு தலைவர் மாளிகை தோட்டத்தில் பூத்து குலுங்கும் மலர்கள்
x
குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள தோட்டம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்காக திறக்கப்பட்டுள்ளது. மார்ச் 14ஆம் தேதி வரை இந்த பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காவை திறந்து வைத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தனது துணைவியாருடன் அங்கு பூத்து குலுங்கும் மலர்களை பார்த்து ரசித்தார். சில இடங்களில் அமர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்