தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா
அதிபர் சிறிசேனா உள்ளிட்டோர் பங்கேற்பு
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என இலங்கை அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். இலங்கையின் முல்லைத்தீவு முள்ளியவளை பள்ளியில் நடைபெற்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வார விழாவில், பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story