போலீஸிடமிருந்து தப்பி ஓடிய பா.ஜ.க தொண்டர் : விரட்டி மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறை

கேரளாவில் போராட்டத்தின் போது பா.ஜ.க தொண்டர் ஒருவரை , காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீஸிடமிருந்து தப்பி ஓடிய பா.ஜ.க தொண்டர் : விரட்டி மடக்கி பிடித்து கைது செய்த காவல்துறை
x
சபரிமலையில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் சார்பில் நடந்த கடையடைப்பு போராட்டம் கலவரமாக மாறியது. . புரோக்கன் வின்டோ ஆப்ரேஷன் மூலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதனிடையே, போராட்டத்தின் போது, அசம்பாவிதங்களில் ஈடுபட்டதாக  பா.ஜ.க தொண்டர் ஒருவர் காவல்துறை பிடியில் இருந்து தப்பி ஓடினார். விரட்டி சென்று அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்