சுங்க சாவடியில் பணம் கேட்டதால் ஆத்திரம் : காரை விட்டு இறங்கி அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.

ஆந்திர மாநிலம் கஜா தொகுதி எம்எல்ஏவான சிந்தம்னேனி பிரபாகர், தனது குடும்பத்தாருடன் காரில் மங்களகிரி வழியாக வந்து கொண்டிருந்தார்.
சுங்க சாவடியில் பணம் கேட்டதால் ஆத்திரம் : காரை விட்டு இறங்கி அரசு பேருந்தில் சொந்த ஊருக்கு சென்ற எம்.எல்.ஏ.
x
ஆந்திர மாநிலம் கஜா தொகுதி எம்எல்ஏவான சிந்தம்னேனி பிரபாகர், தனது குடும்பத்தாருடன் காரில் மங்களகிரி வழியாக வந்து கொண்டிருந்தார். அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த ஊழியர்கள் காருக்கு பணம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. குடும்பத்தாருடன் காரில் இருந்து கீழே இறங்கி அரசுப் பேருந்தில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதையடுத்து காவல்நிலையத்தில் எம்.எல்.ஏ. புகார் அளித்ததையடுத்து சுங்கசாவடி ஊழியர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்