ஆந்திராவில் மீன்மழை..

ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் கிராமத்தில் திடீரென மீன் மழை பெய்தது.
ஆந்திராவில் மீன்மழை..
x
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அமலாபுரம் கிராமத்தில் திடீரென மீன் மழை பெய்தது. இதனையடுத்து சாலையில் நெளிந்து சென்ற மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். புயல் காற்றானது, கடலில் இருந்தோ அல்லது மற்ற நீர்நிலைகளில் இருந்தோ மீன்களை அள்ளிவந்து வீ​சுவது தான் மீன்மழை எனப்படுகிறது..

Next Story

மேலும் செய்திகள்