பாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...

பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் பதவி விலகல்.
பாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...
x
பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் எதிரொலி காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் பதவி விலகல். என் மீதான பொய் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு நிரபராதி என நிரூபிப்பேன் என அக்பர் அறிக்கை வெளியிட்டுள்ளார். தனிப்பட்ட முறையில் நீதியை நிலைநாட்ட பதவி விலகுவதே சரி என முடிவு செய்துள்ளேன் என அக்பர் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்