திருப்பதி : வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து..!

புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி தரிசனம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி : வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து..!
x
புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஜபி தரிசனம் ரத்து செய்யப்பபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21-ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்